சசிகலாவும் மற்றும் அதிமுக கொடி சர்ச்சையும் !

மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணித்தார். இது அதிமுக தொண்டர்களை தொண்டர்களிடம் குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

அவர் அதிமுகவில் உறுப்பினரே அல்ல அவர் அதிமுக கூடிய பயன்படுத்தக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தார்.அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது வழக்கு தொடரப்படும் என சட்ட அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

உண்மையான அதிமுக நாங்கள்தான் அது நீதிமன்றமே சொல்லி உள்ளது. 30 ஆண்டுகாலம் சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் எங்களை ஏமாற்றி விட்டனர். இனி ஏமாற்ற விட மாட்டோம் என்று கூறியுள்ளார்.