தமிழகத்தில் செப் 16 வரை கனமழைக்கு வாய்ப்பு !

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது அடுத்து மூன்று நாட்கள்( செப்ட் 16 தேதி வரை) மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்க கடலில் மடமேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு