தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைப்பு வாய்ப்பு !

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில்,தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூரில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.