வெள்ளித்திரை கதாநாயகிகள் தான் பிரபலமாக இருப்பர்கள் தற்போதெல்லாம் சின்னத்திரை நாயகிகள் வெள்ளித்திரையை விட மிக பிரபலம் ஆகிவிடுகின்றனர்.இவர்கள் நடிக்கும் சீரியல்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
சின்னத்திரை தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையில் படம் நடிக்க சென்றுவிடுகிறார்கள்.அந்த அளவிற்கு அவர்களின் நடிப்பு மற்றும் ரசிகர்கள் உள்ளனர்.விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமான சைத்ரா, தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர்.தற்போது இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் கயல் தொடரில் ஹீரோயினாக நடிகை சைத்ரா ரெட்டி நடிக்கவிருக்கிறார்.அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருக்கின்றன.