யூடியூபர் மதன் போலீசில் ஆஜராகக்கூறி உத்தரவு

யூடியூபர் மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார்-நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கூறி உத்தரவு.

யூடியூபில் மிகவும் பிரபலமான கேம்மரான மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதன் பேரில் நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கூறி புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலக போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

புகாரின் முகாந்திரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி அந்த யூடியூப் பக்கத்தை முடக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்