மின்னும் சருமத்திற்கான டிப்ஸ் !

சிலரது சருமம் தங்க நகைக்கு நிகராய் தங்கம் போல் ஜொலிக்கும்.அப்படி பட்ட சருமம் பெற இதை பாலோவ் பண்ணுங்க.பப்பாளி பழங்களில் நிறைய மருத்துவ குணங்களை உள்ளன.பழங்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் உடலில் இருக்க்கும் செல்கள் அழிவதை காக்கிறது.பப்பாளியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்து கொள்ளுங்கள்.அந்த பேக் கொண்டு முகத்தில் மசாஜ் செய்தல் அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

பப்பாளியின் விழுது,தேன்,எலுமிச்சை சாறு மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும்.10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுகிறது.