விளக்கெண்ணெயில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா !

விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது.

உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.இந்த எண்ணையை உச்சந்தலையில் தடவி இரண்டு மணி நேரங்கள் ஊற வைத்து, பின் ஷாம்பூ போட்டு தலைக்கு குளிப்பது மூலம், தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

ஆமணக்கு இலைய விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும், வீக்கம் வடியும்.

உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.