வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா!

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 85 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலிய அணித்தரப்பில் மிட்செல் ஸ்வெப்சன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-2 என்ற கணக்கிலும் நிறைவு செய்தது.