இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Re-election-in-bhuvanagiri-Municipality-4th-Ward
புவனகிரி பேரூராட்சி

அசாம், மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெறுகிறது. அங்கே விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அசாமில் 39 தொகுதிகளில் 345 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 73 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குப்பதிவை கண்காணிக்க 730 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 50 விழுக்காடு வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.