கண்ணை கவரும் ஏரோ இந்தியா கண்காட்சி – பெங்களூரு !

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பில் 13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நேற்று தொடங்கியது.

இதை பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.பெங்களூருவில் இரண்டாவது நாளாக இது நடந்து வருகிறது.

இதில் ஏரோஸ்பேஸ் மற்றும் வான்வழி பாதுகாப்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.இதில் விமானங்கள் பாய்ந்து சென்றும் வட்டம் அடித்தும் பார்க்க வியப்பூட்டும் வகையில் இருந்தன.