முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி அறிவிப்பு !

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில்,அணைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக இடையில் போட்டி நிலவி வருகிறது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர், வாஷிங் மெஷின் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கப்படும் என புதிய அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார்.