புதுச்சேரியில் பிரதமர் மோடி பிரச்சாரம்

மார்ச் 30 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். ஏற்கனவே பிப்ரவரி 25 அன்று புதுச்சேரியில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அசாமின் போகாஹாட் (Assam’s Bokakhat) மற்றும் மேற்கு வங்கத்தின் பாங்குராவில் (West Bengal’s Bankura) நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்கள் 2021 மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாக நடத்தப்படும்.