சரண்யா மற்றும் பொன்வண்ணன் தம்பதியரின் மகளுக்கு திருமணம் !

நடிகை சரண்யா இவர் தமிழ் திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து அவரது மனதையும் ஈர்த்தவர்.இவர் நடிக்கும் கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து விடும்.முக்கியமாக இவர் நடித்த தவமாய் தவமிருந்து,ராம்,களவாணி,எம் மகன் போன்றவை சிறப்பு வாய்ந்தவை .

மேலும் இவர் நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தது.இவரது கணவர் நடிகர் மற்றும் இயக்குனருமான பொன்வண்ணன் .இவர்கள் இருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் முதல் மகளுக்கு தற்போது நிச்சியதார்தம் நடந்துள்ளது.இதில் குடும்பத்திரனார் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.