சமந்தா எடுத்த அதிரடி முடிவு !

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை சமந்தா.இவருக்கும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன் இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் உள்ளன.

தற்போது இவர்கள் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிக கருத்துக்கள் எழுந்தன.இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக கருத்துக்கள் பதிவாகின.ஆனால் இது குறித்து இருவரும் கருது கூறவில்லை.

இதனால் சமந்தா தன்னை பற்றி தேவையில்லாத வதந்திகளும், அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி !