நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா பிரிந்துவிட்டார்களா !

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.இவருக்கும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன் இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் உள்ளன.

சமீபகாலமாக இவர்கள் திருமணத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகின.மேலும் சமந்தா பேமிலி மேன் சீரிஸ் நடித்ததற்கு பல கருத்துகள் எழுந்தன.

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்ண்டனர்.மேலும் நாகசைதன்யா மற்றும் அவர் தந்தை நாகார்ஜுனா இருவருக்கும் சமந்தா சினிமாவில் தொடர்வது பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு சமந்தா தனது பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனியை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் தற்போது கணவருடனான உறவை முறித்து கொள்ளப்போவதாக, நடிகை சமந்தா அதிகார பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : சிம்புவின் மாநாடு ட்ரைலர் வெளியீடு !