நடிகை கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் வைரல் !

கரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க தடுப்பூசி அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில்,பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் இவர்கள் தடுப்பூசி போட்டுகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு செய்கிறார்கள்.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். நடிகர் கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டிகர் ரஜினிகாந்த், அசோக் செல்வன், சூரி, ஹரீஷ் கல்யாண், இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், குஷ்பு, ஸ்ரீபிரியா, நயன்தாரா, ரம்யா பாண்டியன், ராதிகா ஆப்தே ஆகியோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.