ஐயோ..இது எனக்கில்லை என்று பதறிய நடிகை !

கடந்த சில நாட்களாக ஒரு பிரபலமான பள்ளியில் நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து சர்ச்சையானது.மேலும் அந்த பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.இது குறித்து அணைவரும் தங்களது கருத்தை தெவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கவுரி கிஷன் தான் இன்ஸ்டாகிராமில் அவர், அடையாறு பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ – மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை போன்ற கொடுமைகளை அவர்கள் அனுபவித்ததாக தெரிவித்திருந்தார்.

தற்போது மீண்டும் ஒரு பதிவு போட்டுள்ளார்.அதில் அவர் எனக்கு பாலியல் ரீதியான எந்த துன்புறுத்தலும் நடக்கவில்லை. ஊடகங்கள் பிஎஸ்பிபி பள்ளியுடன் என்னை தவறாக இணைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.