தன் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து நடிகர் சித்தார்த் கூறியது !

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிரபல நடிகருள் ஒருவர் சித்தார்த்.இயக்குனர் சங்கரின் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர்.தற்போது தன்னை பற்றி போஸ்டர் ஒருவர் வெளியீட்டதை பார்த்து செம கடுப்பாகியுள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் நடிகராக இருக்கும் சித்தார்த்தின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையங்களில் பரவி வருகிறது.அதில் RIP சித்தார்த் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு சித்தார்த் திட்டமிட்டு ஒருவரை குறிவைக்கும் ஒன்றாகும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகரும், இந்தி ‘பிக் பாஸ்’ 13-வது சீசன் வெற்றியாளருமான சித்தார்த் சுக்லா மாரடைப்பால் உயிரிழந்தார்.சித்தார்த் சுக்லாவின் மரணத்தைதான் சித்தார்த் இறந்துவிட்டதாக கருதி அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் வெளியிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.