நடிகர் அஜித் மற்றும் ஷாலினி வாக்களித்தனர் !

நடிகர் அஜித் திருவான்மியூர் தொகுதியில் வாக்களிக்க வாக்குப்பதிவு நேரம் தொடங்குவதற்கு முன்னபே வந்திருந்தார். அவர், திருவான்மியூர் கார்ப்பரேஷன் பள்ளிக்கு மனைவி ஷாலினியுடன் வந்தார்.

அவரை பார்க்க ரசிகர்கள் சூழ்ந்து கொண்ணடதால் பரபரப்பு ஏற்பட்டது . இந்நிலையில், தேர்தல் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.

பின்னர் அஜித் அந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு தனது மனைவி ஷாலினியுடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.