பனிக்காலதில் பெண்களின் மிகப்பெரிய கவலையாக இருப்பது நமது சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது தான்.தோல் வரட்சியால் சுருக்கம் ஏற்படும்.இனி அதை பற்றி கவலை வேண்டும்.இதை ட்ரை பண்ணி பாருங்க .தக்காளி மற்றும் தயிர் கலந்து பேக் போடுங்க.இதனால் சருமம் ஈரப்பதத்தோடு இருக்கும்.
ஆவகேடோ பழமும் ஆலிவ் ஆயிலும் சருமத்தை நன்கு பராமரிக்க உதவும். ஆவகேடோ பழத்தை மசித்து அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவுங்கள்.
எலுமிச்சை ஜூஸ், பால் பவுடர் , பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து பேஸ்ட் போடவும் .இப்படி செய்தல் குளிர் காலத்தில் நம் அழகை பராமரிக்கலாம்.