கடன் தீரவேண்டும் கூறுங்கள் இந்த அபிராமி அந்தாதி பாடலை !

அபிராமி அந்தாதி என்பது தமிழ்நாடு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் வசித்த அபிராமி தெய்வம் மீது பாடிய கவிதைகளின் தமிழ் தொகுப்பு ஆகும்.இது அபிராமி பட்டர் என்பவரர் பாடப்பெற்றது.இதில் வரும் 54 வது பாடல் கடன் தொல்லைருந்து விடுபட .

இதை தினமும் பாராயணம் செய்து அபிராமி அருளை பெறுங்கள் .