அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் விடுமுறை !

தமிழக அரசு ஊழியர்கள் கொரோனா காரணமாக 14 நாட்கள் விடுமுறை எடுக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பல மாதங்களாக விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு ஊழியர்கள் எப்போதும் போல வேலைக்கு செல்கின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு கொரோனா காரணமாக சிறப்பு தற்செயல் விடுப்பு 14 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: