தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு !

தமிழக தேர்தலில் வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார்.தமிழக மக்களுக்கு கரோனா நிவாரணமாக 4000 அறிவிக்கப்பட்டது.

கரோனா நிவாரணமாக ரேஷன் கடைகளில் ௧௩ வகையான மளிகைப் பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக பலரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் தமிழக அரசு ரேஷனில் மளிகைப் பொருட்கள் வழங்கும திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.