அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி காலமானார் !

முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸின் தம்பி உடல்நல குறைவால் காலமானார்.இவருக்கு ஓபிஎஸ்சுக்கு ஓ.ராஜா, ஓ.பாமுருகன் உள்பட 3 தம்பிகள் இருப்பதாக தெரிகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் மூன்றாவது தம்பி பாலமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஒரே நாளில் உடல் மீண்டும் மோசமாகி பாலமுருகன் உயிரிழந்துள்ளார்.இவரது மறைவுக்கு அதிமுகவினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.