பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை தண்டனை

ஆறு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு, நீதிமன்றம் 45 ஆயிரம் அபராதமும் 49 ஆண்டு சிறை தண்டனையும் விதித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி பள்ளியில் படிக்கும் சில பெண்களிடம் அதாவது ஆறு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அன்பரசு என்பவர்.

இந்நிலையில் நேற்று 6 மாணவிகளை பலாத்காரம் செய்த அன்பரசுக்கு 49 வருடம் சிறை தண்டனையும், 45 ஆயிரம் அபராதமும் இக்குற்றத்தை அறிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஞானசேகருக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.அது மட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களில்ன் குடும்பத்துக்கு தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழக்கும் என்றும் தீர்வில் தெரிவித்துள்ளனர்.