கடும் குளிரில் உதகை..!

நீலகிரி மாவட்டத்தில்  தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை..

இன்று காலை முதல் உதகை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.