Seeman strongly condemned To TN Govt: தமிழர் பண்டிகைக்கு இலவச அரிசி தருவது தேசிய இன அவமானம்: சீமான் கடும் கண்டனம்

சென்னை: தமிழர் பண்டிகையான (Seeman strongly condemned To TN Govt) பொங்கலுக்கு இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்குவது தேசிய இனத்தின் அவமானமாக கருதுகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இது தொடர்பாக செய்தியாளரை சந்தித்த சீமான் பேசியதாவது: பொங்கல் பண்டிகைக்கு இலவசமாக அரிசி, சர்க்கரை வழங்குவதை தேசிய இனத்தின் அவமானமாக கருதுகிறேன். இங்கிலாந்தில் மன்னாட்சி என்றால் ராணுவத்துக்கு செல்வார்கள், ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. வெறும் வாரிசுகள் அதிகாரத்துக்கு மட்டுமே வருகின்றனர்.

பொங்கலுக்கு முழுக்கரும்பு கொடுத்தால் என்ன கொடுக்கா விட்டால் எதுவும் ஆக போவதில்லை. இதனை நான் விரும்பவும் இல்லை. இவ்வாறு சீமான் கூறினார்.

முந்தைய செய்தியை பார்க்க:Train Service Stop Pampan Bridge: பாம்பன் பாலத்தில் ரயில் சேவை திடீர் நிறுத்தம்

முந்தைய செய்தியை பார்க்க:Elections in April for co-operative societies: கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் ஏப்ரலில் தேர்தல்