இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் காலமானார் !

சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தவர் அவி பரோட்.இவருக்கு வயது 29 .இவர் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார்.

19-வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டனான திகழ்ந்தவர் அவி பரோட்.21 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியுள்ள அவி பரோட் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் இந்திய அண்டர் -19 கேப்டனும், 2019-20 சீசனில் ரஞ்சி கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான, 29 வயதில் அதிர்ச்சியான இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

அவியின் தந்தை 42 வயதில் காலமானார். இப்போது அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியுடன் மற்றும் தாயாருடன் இருக்கிறார்.அவரது ரசிகர்கள் அவி பரோட் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு