உலக நாடுகள் அனைத்துக்கும் தேவையான கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
உலக நாடுகள் அனைத்துக்கும் தேவையான கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது எனவும் கூறினார்.