இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெரும் அளவில் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளனர்.தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.இது செய்தி பலரை வியப்பில் ஆய்தியுள்ளது.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய டி20 அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளது,இந்திய அணியின் கேப்டனாக என் திறமைக்கு ஏற்ப பணியாற்றுள்ளேன். எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.எனது அணி வீரர்கள், உதவி பணியாளர்கள், தேர்வுக்குழுவினர், பயிற்சியாளர்கள் மற்றும் இந்தியா வெற்றி பெற பிரார்த்தனை நடத்திய ஒவ்வொருவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட்களிலும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன். இதில், 5-6 ஆண்டுகள் அணித் தலைவராக இருந்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தமிழகத்தில் மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி