முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐ.டி ரெய்டு !

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் ரெய்டு நடத்தப்படுவதற்கு ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசெல்வமும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த ரெய்டு குறித்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசெல்வமும் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

மேலும் இது குறித்து அரசியல் ரீதியாக எங்களை சந்திக்க முடியாததால் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார்.