வனிதா விஜயகுமார் தன் வாழ்க்கையில் வரும் நபரை குறித்து கூறியது !

நடிகை வனிதா விஜயகுமார் சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குபவர்விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியான ‘கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் வனிதா.

வனிதா பிக்கப் படத்திற்காக எடுத்த புகைப்படங்கள் வைரல் ஆகின.மேலும் அவருக்கும் திருமணமா என்ற கேள்விகளும் எழுந்தன.அதற்கு அதிரடி பதிலும் அளித்தார் வனிதா.தற்போது அவர் நடிப்பும் கென்னி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு பதியளித்தார் ,ஜோதிடப்படி உங்கள் வாழ்வில் அடுத்து வருபவரின் பெயர் S என்கிற எழுத்தில் துவங்கும் என்று பிக்கப் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தீர்கள். அந்த நபர் யார் என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் எனக்கே தெரியாது , அப்புறம் நான் எங்கே உங்களுக்கு சொல்றது என்றார்.மேலும் உங்கள் வாழ்க்கையில் அடுத்து ஒருவர் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறீர்களா என்ற கேள்விக்கு சிறிது கொண்டே அது ஒரு சஸ்பென்ஸ் ஸ்டோரி என்று பதில் அளித்தார்.