tn news : கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.மேலும் இந்த பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இந்த ஊரடங்கில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியது.
மீண்டும் மூன்றாம் அலையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது.இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கை அரசு அறிவித்தது.தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.tn news
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை வண்டலூர் பூங்கா நாளை முதல் அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி முதல் திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : covid vaccine : சிறுவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி !