Vandalur zoo: வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு..!

tn news : வண்டலூர் பூங்காவில் கரடி உயிரிழப்பு!
tn news : வண்டலூர் பூங்காவில் கரடி உயிரிழப்பு!

vandalur zoo: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தலமாகும்.

பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்பட்டது. 31-ம் தேதிக்குப் பிறகே எப்போது பூங்கா திறப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 3-ம் தேதி முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக, பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில், கடந்த மாதம் 17-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டது. தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஜனவரி 3-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட உள்ளது. என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: HBD Simbu: ‘பத்து தல’ படக்குழுவினர் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு..!