Lifelong free travel : வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் !

Lifelong free travel
வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளராக சஜ்ஜனார் பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே ஒவ்வொரு வியாழக்கிழமையும் ‘பஸ் தினம்’ கொண்டாட இவர் அனுமதி வழங்கியுள்ளார்.

இத்திட்டத்தின்படி, அரசு பஸ் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், வியாழக்கிழமையன்று கட்டாயமாக அரசு பஸ்ஸில்தான் அவர்களின் அலுவலகங்களுக்கு வரவேண்டும்.

டிசம்பர் 7ம் தேதிஆசிஃபா பாத் பணிமனையை சேர்ந்த மற்றொரு அரசு பஸ்ஸிலும் பயணம் செய்த நிறை மாத கர்ப்பினி பெண்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது.Lifelong free travel

நிர்வாக இயக்குநரும், டிஎஸ்ஆர்டிசியின் துணைத் தலைவருமான வி.சி. இதனை சஜ்ஜனார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தாயையும், சேயையும், பஸ் ஊழியர்கள் பாதுகாப்பாக அருகில் இருந்த மருத்துவமனைகளில் சேர்த்தனர். இந்த செய்தியை அறிந்த சஜ்ஜனார், அரசு பஸ்களில் பிறந்த அந்த 2 பெண் குழந்தைகளும், தங்களது வாழ்நாள் முழுவதும் தெலங்கானா அரசு பஸ் போக்குவரத்துக்கு தொடர்புள்ள அனைத்து பஸ்களிலும் இலவசமாக எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என அறிவித்தார்.