தமிழகத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு !

தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று மேலும் 1,509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 177 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தொற்று பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 26,16,381. தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,64,820.

இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,509 .தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 858 பேர். பெண்கள் 651 பேர்.என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.