நாளை சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாளை சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.


இது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தடுப்பு குறித்து தங்களது ஆலோசனைகளை வழங்கிட, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை (மே.13) மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.

இதில் ஒவ்வொரு கட்சியிலும் தலா 2 உறுப்பினர்கள் பங்கேற்கலாம். இவ்வாறு அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.