Holiday Announcement: நாளை மறுநாள் அரசு விடுமுறை

tomorrow-govt-holiday-announcement-in-tenkasi-district
நாளை மறுநாள் அரசு விடுமுறை

Holiday Announcement: பங்குனி உத்தரம் திருவிழாவையொட்டி நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழாவை இந்துக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள் என்பதும் அன்றைய தினம் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் நாளை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு தேரோட்டம் உள்ளிட்ட பலர் முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் அதாவது மார்ச் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என தென்காசி மாவட்ட ஆட்சியர் பாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாளை மறுநாள் தென்காசியில் அரசு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து இன்னும் ஒரு சில மாவட்டங்களில் இதேபோன்று அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Taanakkaran: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’