இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இன்றைய பங்குச்சந்தை முடிவில் சென்செக்ஸ் 254.41 புள்ளிகள் அல்லது 0.48% 52953.41 ஆகவும், நிஃப்டி 76.00 புள்ளிகள் அல்லது 0.48% உயர்ந்து 15866.50 ஆகவும் முடிந்தது.

டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை நிஃப்டியில் உயர்ந்து காணப்பட்டன.

மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, என்டிபிசி, எச்யூஎல் மற்றும் ஆசிய பெயிண்ட்ஸ் ஆகியவை குறைந்து காணப்பட்டன.

இதற்கிடையில், நிஃப்டி வங்கி, தனியார் வங்கி, பார்மா மற்றும் வாகன குறியீடுகள் 0.7 சதவீதம் முதல் 1.6 சதவீதம் வரை உயர்ந்தன.