இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

sensex and nifty
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

பிஎஸ்இ சென்செக்ஸ் 53,000 க்கு மேல் முடிவடைந்து, 193 புள்ளிகளைப் பெற்று, நிஃப்டி 50 15,879 ஆக முடிந்தது.

இன்றைய பங்குசந்தை முடிவில் டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ் மற்றும் எச்.டி.எஃப்.சி ஆகியவை உயர்ந்து காணப்பட்டன.மேலும் டைட்டன், மாருதி சுசுகி இந்தியா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சற்று பின்தங்கிய நிலையில் இருந்தன.

இந்தியா VIX, ஏற்ற இறக்கம், 0.50% குறைந்து 12.21 ஆக இருந்தது. வங்கி நிஃப்டி 192 புள்ளிகள் உயர்ந்தது.இன்றைய முடிவில் டாடா ஸ்டீல் பங்குகள் 4%  உயர்வை சந்தித்தன.இதனை தொடர்ந்து பஜாஜ் பின்சர்வ் மற்றும் எச்.டி.எஃப்.சி ஆகிய பங்குகள் இருந்தன.