இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இன்றைய பங்குச்சந்தை முடிவில் பிஎஸ்இ சென்செக்ஸ் 386 புள்ளிகள் அல்லது 0.73 சதவீதம் சரிந்து 52,648 ஆக முடிந்தது.மற்றும் நிஃப்டி 124 புள்ளிகள் அல்லது 0.78 சதவீதம் சரிந்து 15,756 ஆக முடிந்தது.

மேலும் நிஃப்டி 50 பங்குகளில் என்.டி.பி.சி 0.98 சதவீதம் உயர்ந்துள்ளது.பஜாஜ் ஆட்டோ, ஸ்ரீ சிமென்ட், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் டைட்டன் ஆகியவை உயர்வை சந்தித்தன.

டாடா மோட்டார்ஸ் ,ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஹிண்டல்கோ, சன் பார்மா மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகியவை சற்று குறைந்து காணப்பட்டன.