இன்றைய ராசி பலன்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற போக்குவரத்துகளை தவிர்ப்பது உத்தமம். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்த அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறக்கும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைந்திருக்கிறது. எதிர்பார்க்கும் பணவரவு எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வருமானம் பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும். விநாயகரை துதியுங்கள்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் அடையக் கூடிய வாய்ப்புகள் அமைந்துள்ளது. நடக்காது என்று நினைத்த காரியங்கள் கைகூடி வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தொலை தூர பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பண ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கல்வியில் மாணவர்களின் நல்ல நிலையை அடைவார்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளில் ஆதாயம் கிடைக்கும். தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் காதலை திருமணத்தை நோக்கி நகர்த்த முடியும்.

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். கணவன் மனைவி அன்னியோன்னியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை செல்வார்கள்.

பெண்களுக்கு உகந்த நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் பற்றிய சிந்தனைகளும் வழிமுறைகளும் மனதில் உதயமாகும். இவைகளில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் லாபம் தருவதாக இருக்கும்.

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைவதாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருந்து கொண்டிருப்பவர்கள் மாற்றத்தை நோக்கி இருந்தால் அவைகளில் வெற்றி காண்பார்கள். மற்றபடி உத்தியோகத்தில் மன நிம்மதி கிடைக்கும்.

Also Read : டெம்போவில் பிறப்புறுப்பில் கம்பியை நுழைத்து பாலியல் வன்கொடுமை

ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு தங்கள் வழிகாட்டிகளின் ஒற்றுமையை அடைவார்கள். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடிவதாக இருக்கும்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த தன வரவு கிடைக்கும். மன மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளில் உண்டாகும்.

Also Read : அரசு மருத்துவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா

சொத்துக்கள் வாங்குவது மற்றும் அது தொடர்பான வகைகளில் முன் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். அந்நியோன்னியம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி தவழும்.

திருமணத்தை நோக்கிய முயற்சிகளை மேற்கொள்வார்கள்.இவைகளில் வெற்றியும் பெறுவார்கள். கல்வி முடிந்து வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.