TN news update : காவலர் தூக்கிட்டு தற்கொலை !

newly-married-woman-suicide-in-chennai
புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு

TN news update : சென்னை கீழ்பாக்கத்தில் ஆயுதப்படை காவலர் சாதிக் பாஷா (26) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த சாதிக் பாஷா சென்னை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார்.

மேலும் அவர் எழுதிய கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று கூறியுள்ளார்.தற்போது காவலர் சாதிக் பாஷா உடலை கைப்பற்றி தலைமை செயலக காலனி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.TN news update

இதையும் படிங்க : petrol and diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

மக்களின் அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றாக இருப்பது பெட்ரோல் மற்றும் டீசல்.பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை என்றால் நம் அன்றாட வாழ்வு மிக கடினம் என்ற நிலைமையில் உள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101 .40ஆக விற்பனையானது.இன்று மாற்றம் இல்லாமல் அதே விலைக்கு விற்பனையாகிறது

(TN news update)