கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் தமிழகத்தில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,தமிழக அரசு நாளை முதல் கரோனா தடுப்பு விதிமுறைகளை அமல் படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கரணம் மக்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவேளை இவைகளை சரியாக கடைபிடிப்பதில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அதிகரித்து வரும் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய கட்டுப்பாடுகள் பலன் அளிக்கவில்லை என்றால் வேறு வழியில்லாமல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.