தமிழகத்தில் நாளை விடுமுறை கிடையாது !

ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு

Ration shop: ஜனவரி 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நியாயவிலை கடைகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதையடுத்து கொரோனா பரவல் சற்று தணிந்த நிலையில் ஜனவரி 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.

நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் நியாயவிலை கடைகளில் இயக்கப்படும் என நுகர்வோர்பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

நாளை நியாய விலை கடை வேலை நாள் என்பதால் இதற்கு பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி நியாய விலை கடைைகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Hockey Women’s Asia Cup 2022: ஹாக்கி மகளிர் ஆசிய கோப்பை 2022 இந்தியாவுக்கு வெண்கலம் !