மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு தொடக்கம் !

up-election-2022-voting-live-updates-up-assembly-election-phase-7-vote
வாக்குப்பதிவு தொடங்கியது

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது.இதில் எட்டு கட்டங்களாக நடைபெறும் மேற்கு வங்க தேர்தலில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேற்கு வங்காளத்தில் நாளை முதல் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக இருவருக்கு தேர்தலில் போட்டி நிலவுகிறது.

அசாம் மாநிலத்திலும் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அசாம் மாநிலத்தில் மொத்தம் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற நிலையில் நாளை முதல் கட்டமாக 47 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.