தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு !

மக்களின் அத்தியாவசிய பொருட்கள் ஆகிய சிலிண்டர்,பெட்ரோல் மற்றும் அன்றாட பொருட்களின் விலைகள் ஏற்றம் கண்டுள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 100 .01ஆக விற்பனையானது.இன்று 22 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூபாய் 100 .23 பைசாவாக உள்ளது.மேலும் நேற்று டீசல் லிட்டருக்கு ரூபாய் 95.31 விற்பனை செய்யப்பட்டது. இன்று 28 காசுகள் உயர்ந்து 95 .59 ஆக உள்ளது.

மேலும் மக்களுக்கு அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் ரூ.900 ஆக உள்ளது.அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் சற்று உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க : ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4381 !