பண்டிகை காலங்கள் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன.சென்னை நகரில் பணிபுரிகின்ற மக்கள் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இதனை கருத்தில் கொண்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.இதனால் சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 6 இடங்களில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போல் தீபாவளி முடிந்து சென்னை திரும்பவும் 17000 அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !