தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

tn_students
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு

தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வாரம் ஒருமுறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பரிசோதனை செய்ய வேண்டும்.

காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது. பள்ளிக் குழந்தைகளுக்கு வைட்டமின் மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி தரும் மாத் திரைகளை வழங்க வேண்டும்.