ரூபாய் 5000 நிதிஉதவி !

puducherry updates : மீண்டும் பள்ளிகள் திறப்பு
puducherry updates : மீண்டும் பள்ளிகள் திறப்பு

புதுவையில் கனமழை பெய்து வருகிறது.புதுச்சேரியில் சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மஞ்சள் அட்டைக்கும் ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுவையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட மத்திய குழு விரைந்துள்ளது.

புதுச்சேரிக்கு மழை நிவாரணமாக முதல் கட்டமாக 300 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் ரங்கசாமி கேட்டுகொண்டுள்ளார்.

தற்போது புதுவையில்,ல் சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மஞ்சள் அட்டைக்கும் ரூ.5000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.